தமிழக அரசு : மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி இடமாற்றம்

headerதமிழக அரசின் உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.

 

 

 

 

 

 

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட செய்திகுறிப்பு

 

  • சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
  • திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் , மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுள்ளார்.
  • திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கோவிந்தராஜ், சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • மதுரை மாநகராட்சி ஆணையர் கதிரவன் , கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகவும்
  • கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஸ், கரூர் மாவட்ட ஆட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
  • கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்
  • மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், வருவாய் நிர்வாக இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர்அகற்றல் வாரிய நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
  • சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக பி.சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

247 total views, 2 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.