மழையின் அளவு படிப்படியாக குறையும்

cliparti1_rain-clipart_02அடுத்த 48 மணி நேரத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.

 

 

 

மேலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்றும் கூறியுள்ளார்.

282 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.