-
Recent Posts
- 19 Dec 2020 – POWER SHUTDOWN – SATHUVACHARI AREAS
- Grand Launch: Our First Brand Pentopure
- Area wise power shut down list
- Today power shutdown cancelled in vellore & Sathuvachari areas
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam & Vellore Areas – 13 Aug 2020 (Thursday)
- Tomorrow Power Shutdown in Sathuvachari & Konavattam Areas – 16 July 2020 (Thursday)
- நிலத்தடி நீர் அவசியம் அறிவோம்! நிலத்திலும் வீட்டிலும் மழை நீர் சேமிப்போம்!
- All people coming from Chennai to be quarantined
- Tiruvannamalai Cooperative Union: Assistants post vacant in Central Cooperative Bank
- Tomorrow Power Shutdown in Vellore & Sathuvachari & Katpadi Areas – 27 May 2020 (Wednesday)
Author Archives: admin
மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராஜேந்திர ரத்னு தொடங்கி வைத்தார். மேலும் ‘என் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார். 369 total views, 4 views today
369 total views, 4 views today
நாளை வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது
வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வேலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் நாளை (புதன்கிழமை) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 362 total views, no views today
362 total views, no views today
கொடி அணிவகுப்பு ஊர்வலம்
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அரக்கோணம் தொகுதிக்கு துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். அவர்கள் நேற்று போலீசாருடன் நேற்று காலை தாலுகா அலுவலகத்தில் இருந்து எஸ்.ஆர்.கேட் பகுதி வரை காந்தி சாலை வழியாக ஆயுதங்களுடன் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதனை போலீஸ் துணை சூப்பிரண்டு கண்ணப்பன் தொடங்கி வைத்தார். 296 total views, no views today
296 total views, no views today
ஆஸ்திரேலிய பிரதமர் :மாயமான மலேசிய விமானம் பற்றி ஒரு வாரத்தில் தகவல் கிடைக்கும்
கடந்த மாதம் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து ஒரு வாரத்தில் தகவல் கிடைக்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 324 total views, no views today
324 total views, no views today
சத்தீஸ்கரில் மோடி விளாசல்
சத்தீஸ்கரில், தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவையும், மகன் ராகுலையும் கடுமையாக தாக்கிப் பேசினார். ”இதுவரை நீங்கள் ‘2 ஜி’ ஊழல் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்; தற்போது உங்களுக்கு ‘ஜீஜாஜி’ ஊழலைப் பற்றி சொல்கிறேன் கேளுங்கள்,” என்றார். 345 total views, no views today
345 total views, no views today
