கலெக்டர் திடீர் ஆய்வு – அரக்கோணம் வாக்குச்சாவடி

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 24–ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கலெக்டர் ராஜேந்திர ரத்னு ஆய்வு செய்து வருகிறார். தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் நேற்று அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குசாவடி மையங்களில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு ஆய்வு செய்தார்.

Read more…

381 total views, no views today

வாக்குச்சாவடி மையங்களுக்கு முதலுதவி பெட்டிகள்

காட்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்கு 135 முதலுதவி பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன.

Continue reading “வாக்குச்சாவடி மையங்களுக்கு முதலுதவி பெட்டிகள்” »

333 total views, no views today

ஜெ.வின் திடீர் மோடி எதிர்ப்பு பிரச்சாரம்

இதுவரை மோடியை விமர்சிக்காமல் இருந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார். இதற்குக் காரணம், தனியார் நிறுவனம் எடுத்துக் கொடுத்த சர்வே ரிசல்ட்தான் என்கிறது அதிமுக வட்டாரம்.

Read more…

368 total views, no views today

New corporate governance norms from sebi

Aiming to impart equitable treatment with minority and foreign shareholders in a listed set of companies, Sebi has now come up with detailed corporate governance norms.

Read more…

468 total views, no views today

வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி

வேலூர் மற்றும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.

Read more…

349 total views, no views today