வேலூர் கோட்டை நாணயம் மற்றும் அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கம் நடத்தும் மாபெரும் நாணயம் மற்றும் அஞ்சல்தலை கண்காட்சி

வேலூர் கோட்டை நாணயம் மற்றும் அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கம் நடத்தும் மாபெரும் நாணயம் மற்றும் அஞ்சல்தலை கண்காட்சி

அனுமதி இலவசம்

நாணய கண்காட்சி வரும் பிப்ரவரி-2020

14,15 & 16 அன்று சிறப்பாக நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரியவகை கிமு 300 வருட நாணயங்கள், தபால்தலைகள், அஞ்சல்உரைகள், புகைப்படங்கள் மற்றும் வெளிநாட்டு பணத்தாள்கள் இக்கண்காட்சியில் இடம்பெறுகிறது.

அனுமதி இலவசம்

நாள்: 14,15 மற்றும்16 பிப்ரவரி 2020 வெள்ளி, சனி, ஞாயிறு

இடம்: நகர அரங்கம், வேலூர்

நேரம்: 9.00 -6.00 மணி

84154603_1525958024236861_896888539768160256_o

388 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.