அ.தி.மு.க.வேட்பாளருக்கு ஆதரவாக சு.ரவி எம்.எல்.ஏ. நரிக்குறவர்களிடம் வாக்கு சேகரிப்பு

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரிக்கு ஆதரவாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆங்காங்கே வாக்குகள் சேகரித்து வருகின்றனர். சு.ரவி எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றியகுழு தலைவரும், ஓன்றிய செயலாளருமான பால்ராஜ்சீனிவாசன் ஆகியோர் தணிகைபோளூர் நரிக்குறவர் காலனியில் கோ.அரிக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்கு அளிக்கும்படி வாக்குகள் சேகரித்தனர்.

Read more…

304 total views, no views today

Cucumber benefits

You can put them on your eyes to help reduce redness and puffiness. You can put them in your water to add a punch of flavor to a cold beverage. And they make a tasty high-fiber, low-calorie snack.

Read more…

419 total views, no views today

Repo Rate kept unchanged by RBI in First Bi-monthly Monetary Policy Statement 2014-15

Reserve Bank of India (RBI) in its first Bi-monthly Monetary Policy statement 2014-15 announced on 1 April 2014, has kept the policy repo rate unchanged at 8.0%.

Read more…

410 total views, no views today

பா.ஜ.க. கூட்டணியின் வேலூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.சி. சண்முகம் டெல்லியில் ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங்கை, புதிய நீதி கட்சியின் நிறுவனர்–தலைவர் ஏ.சி.சண்முகம் டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது, புதிய நீதிக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தாமரை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தனது மகிழ்ச்சியினை தெரிவித்தார்.

Read more…

289 total views, no views today

வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 5-ந் தேதி ஆகும். இந்த மனுக்கள் 7-ந் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. ஏப்ரல் 9-ந் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.

Read more…

389 total views, no views today