அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரிக்கு ஆதரவாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆங்காங்கே வாக்குகள் சேகரித்து வருகின்றனர். சு.ரவி எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றியகுழு தலைவரும், ஓன்றிய செயலாளருமான பால்ராஜ்சீனிவாசன் ஆகியோர் தணிகைபோளூர் நரிக்குறவர் காலனியில் கோ.அரிக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்கு அளிக்கும்படி வாக்குகள் சேகரித்தனர்.
304 total views, no views today
